COPYRIGHT INFORMATION

எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன . இங்கு தரப்பட்டுள்ள விளக்கங்கள், புனையப்பட்டுள்ள கவிதைகள், கட்டுரைகள்  முதலியவற்றையும்   ஏனை எழுதப்பட்டுள்ள   எதையும்  பகுதியாகவோ முழுமையாகவோ மறுவெளியீடு செய்யுமுன் அனுமதி பெறுதல் வேண்டும்.

கல்வி அல்லது தமிழ் வளர்ச்சிக்காக எனில் இங்குள்ளவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  சான்று பற்றிய கேள்வி எழுமாயின்  இந்த வலைப்பூவின் பெயர் அல்லது ஆசிரியை / ஆசிரியர் பெயர்  .குறிப்பிடப் படுதல் வேண்டும். தாமே ஆசிரியை அல்லது ஆசிரியர் என்று புகலுதல் ஆகாது.

கள்ளமென்பொருள் கொண்டு அழித்தல் உரிமை மீறுதல் ஆகும்.

இங்குள்ள எல்லா எழுத்தாக்கங்களும் மின் அஞ்சல், "வாட்ஸ் அப்" அல்லது பிற சமுதாய ஊடகங்கள் ஆகியவற்றின்மூலம் பகிர்ந்துகொள்வதற்குத் தடை ஏதும் இல்லை. ஆனால் சிவமாலா வலைப்பதிவு என்பது தெளிவாக்கப்படுதல் வேண்டும்.  எ-டு:  https://sivamaalaa.blogspot.com/2010/10/blog-post.html. இது சிந்தனைக்கும் கல்விக்கும் அறிவுமேம்பாட்டுக்குமான பகிர்தல் என்று கொள்ளுதல் தொடரும்.  (" சிவமாலா வலைப்பதிவு") என்பதும் போதுமானது.






கருத்துகள் இல்லை: